சென்னையில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலையில் முதல் சுமார் 2 மணிநேரம் கனமழை வெளுத்து வாங்கியது.
x
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலையில் முதல் சுமார் 2 மணிநேரம் கனமழை வெளுத்து வாங்கியது. வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், போரூர், தரமணி, மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. 

Next Story

மேலும் செய்திகள்