சென்னையில் தொடர் மழை எதிரொலி - வீடுகளில் தேங்கி இருக்கும் கழிவுநீர்

சென்னை, மதனந்தபுரம் பகுதியில் வீடுகளில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் தொடர் மழை எதிரொலி - வீடுகளில் தேங்கி இருக்கும் கழிவுநீர்
Published on

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மதனந்தபுரம் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் உடன் கழிவுநீரும் கலந்து வீடுகளில் புகுந்துள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com