#Breaking|| சென்னை மழைக்கு முதல் உயிர் பலி - வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் கொடூர மரணம்

x

சென்னை புளியந்தோப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு/தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து/சாந்தி(46) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்