நீங்கள் தேடியது "ஈரான்"

ஏவுகணை தாக்குதல் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை - கர்னல் ஹரிஹரன்
9 Jan 2020 10:03 AM GMT

"ஏவுகணை தாக்குதல் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை" - கர்னல் ஹரிஹரன்

ஏவுகணை தாக்குதல் நடத்தியது, அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்துள்ள எச்சரிக்கை என்று கர்னல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது - அபிஜித் ஐயர் மித்ரா, பத்திரிகையாளர்
9 Jan 2020 9:30 AM GMT

ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது - அபிஜித் ஐயர் மித்ரா, பத்திரிகையாளர்

ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு வராது என்று பத்திரிகையாளர் அபிஜித் ஐயர் மித்ரா தெரிவித்துள்ளார்.

(08/01/2020) ஆயுத எழுத்து - அடுத்தடுத்த தாக்குதல் உலகப்போருக்கு ஆயத்தமா ?
8 Jan 2020 6:27 PM GMT

(08/01/2020) ஆயுத எழுத்து - அடுத்தடுத்த தாக்குதல் உலகப்போருக்கு ஆயத்தமா ?

சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ் ,அறிவியலாளர் //ஆசிர்வாதம் ஆச்சாரி,பா.ஜ.க //அருணன்,சி.பி.எம்//நடராஜன்,அரசியல் விமர்சகர்

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் : பின்னணி என்ன?
8 Jan 2020 12:09 PM GMT

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் : பின்னணி என்ன?

ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம் உக்கிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையில் தற்போது நடக்கும் பிரச்சனைக்கு பின் ஏராளமான வரலாறும், வெளியே தெரியாத காரணங்களும், இருக்கின்றன.

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் : இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு
8 Jan 2020 12:03 PM GMT

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் : இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பொருளாதார பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

சுலைமானி இறுதி ஊர்வலம் - வரலாறு காணாத கூட்டம்...
8 Jan 2020 11:59 AM GMT

சுலைமானி இறுதி ஊர்வலம் - வரலாறு காணாத கூட்டம்...

அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானி இறுதி ஊர்வலத்தில், லட்சக் கணக்கானோர் உணர்ச்சி பெருக்குடன் பங்கேற்று மரியாதை செய்தனர்.

ஈரான் கப்பலில் சிக்கி தவித்த தமிழக பொறியாளர் சொந்த ஊர் வருகை - அமைச்சர் நேரில் நலம் விசாரிப்பு
24 Aug 2019 4:38 AM GMT

ஈரான் கப்பலில் சிக்கி தவித்த தமிழக பொறியாளர் சொந்த ஊர் வருகை - அமைச்சர் நேரில் நலம் விசாரிப்பு

இங்கிலாந்து இராணுவத்தால் சிறைபிடிக்கப் பட்ட ஈரான் கப்பலில் 43 நாட்கள் சிக்கி தவித்த தமிழக பொறியாளர் நவீன்குமார் சொந்த ஊர் திரும்பினார்.

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மாலுமி... வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்
3 Aug 2019 8:10 AM GMT

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மாலுமி... வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த ஆதித்ய வாசுதேவன் என்ற மாலுமி உள்பட 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.