கால்பந்து உலகக்கோப்பை தொடர்.. ஈரானை ஊதித்தள்ளியது இங்கிலாந்து

x

கலிஃபா மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, முதல் பாதியில் 3க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

2வது பாதியிலும் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.

பதிலுக்கு ஈரான் 2 கோல் மட்டுமே அடித்த நிலையில், ஆட்ட நேர முடிவில் 6க்கு 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் இளம் வீரர் புக்காயோ சகா அதிகபட்சமாக 2 கோல் அடித்து அசத்தினார்


Next Story

மேலும் செய்திகள்