நீங்கள் தேடியது "West Bengal. COVID 19"
31 May 2020 6:59 AM GMT
தேயிலை உற்பத்தி - 100% பணியாளர்களை வைத்து கொள்ள மேற்குவங்க அரசு அனுமதி
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் தேயிலை உற்பத்தியை பெருக்கும் வகையில் 100 சதவீத பணியாளர்களை அனுமதிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது ஊரடங்கு காரணமாக தேயிலை பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது.