நீங்கள் தேடியது "Total Corona Cases in Tamil Nadu"

(17/04/2020) ஆயுத எழுத்து -  பூரண மதுவிலக்குக்கு வழிவகுக்குமா ஊரடங்கு...?
17 April 2020 5:37 PM GMT

(17/04/2020) ஆயுத எழுத்து - பூரண மதுவிலக்குக்கு வழிவகுக்குமா ஊரடங்கு...?

சிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ || கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) ||செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் || நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர் || பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், திரைப்பட நடிகர்

(16/04/2020) ஆயுத எழுத்து -  கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறைகிறதா ?
16 April 2020 4:21 PM GMT

(16/04/2020) ஆயுத எழுத்து - கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறைகிறதா ?

(16/04/2020) ஆயுத எழுத்து - கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறைகிறதா ? - சிறப்பு விருந்தினராக - ஜெபசிங், சமூக ஆர்வலர் // திருமாவளவன்.,எம்.பி, விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன், அ.தி.மு.க // Dr.அபரூபா சுனந்தினி, நுண்ணுயிரியல் துறை

5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் - தலைமை செயலாளர் சண்முகம்
16 April 2020 1:42 PM GMT

"5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்" - தலைமை செயலாளர் சண்முகம்

ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

கைக்குட்டை, துப்பட்டாவையும் மாஸ்க் போல பயன்படுத்தலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்
16 April 2020 1:39 PM GMT

"கைக்குட்டை, துப்பட்டாவையும் மாஸ்க் போல பயன்படுத்தலாம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்

எந்தவகை மாஸ்க் வேண்டுமானாலும் அணியலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளை செய்ய காவல்துறை தயாராக உள்ளது -திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் பேட்டி
3 April 2020 12:43 PM GMT

மக்களின் அத்தியாவசிய தேவைகளை செய்ய காவல்துறை தயாராக உள்ளது -திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் பேட்டி

திருச்சி சரகத்தில் ஊரடங்கை மீறியதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியாக வசிக்கும் முதியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
3 April 2020 11:30 AM GMT

"அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையின் பல்வேறு பகுதியில் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.