"அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையின் பல்வேறு பகுதியில் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
x
சென்னையின் பல்வேறு பகுதியில் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிற மாநிலங்களில் உள்ள தமிழக தொழிலாளர்களுக்கும் உணவு, உடை, தங்கும் வசதி உள்ளிட்ட உதவிகளை அந்தந்த மாநில அரசுகள் செய்து கொடுத்திருப்பதாக உறுதி அளித்தார். 

* கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள தடையை மீறி வெளியே வந்தால் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்