நீங்கள் தேடியது "Swine Flu Deaths"
12 Nov 2018 3:01 PM IST
திருமங்கலம் : மர்ம காய்ச்சலால் கல்லூரி மாணவன் பலி
ராஜாஜி அரசு மருத்துவனையில் வந்த கல்லூரி மாணவன் லோகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பலியானார்.
30 Oct 2018 4:37 PM IST
சேலம் : 8 மாத கர்ப்பிணி பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு
சேலம், மகுடஞ்சாவடி அருகே உள்ள தப்பக்குட்டையை சேர்ந்த சுகன்யா என்ற கர்ப்பிணி பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
29 Oct 2018 2:02 PM IST
கொடைக்கானல் பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
25 Oct 2018 4:46 PM IST
டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
22 Oct 2018 4:12 PM IST
டெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
22 Oct 2018 4:07 PM IST
சென்னை : டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி
சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
22 Oct 2018 3:36 PM IST
சேலம் : பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பெண்கள் அனுமதி
சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
22 Oct 2018 2:14 PM IST
சேலம் : டெங்கு பரவாமல் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் நியமனம்
சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.
22 Oct 2018 2:09 PM IST
மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் பலி
தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.
22 Oct 2018 1:56 PM IST
புதுச்சேரியில் பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலி : 39 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 39 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஜிப்மரில் பெண் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதாகவும் சுகாதார துறை இயக்குநர் ராமன் தெரிவித்தார்.









