நீங்கள் தேடியது "Should Obey"

ஊரடங்கில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் - பொதுமக்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை
20 May 2020 2:55 AM GMT

"ஊரடங்கில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்" - பொதுமக்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.