நீங்கள் தேடியது "Shooting Case"
25 April 2019 10:20 AM IST
காவலர் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா...?
21 நாட்கள் விடுப்பில் வீட்டுக்கு இருந்த காவலர் ஒருவர் பணிக்கு திரும்பிய அன்றே, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 April 2019 12:43 PM IST
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மணிமுத்தாறு 9-வது பட்டாலியன் காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை.
3 Jan 2019 2:01 PM IST
ஸ்டெர்லைட் திறப்பது தொடர்பான மேல்முறையீட்டு மனு : திங்களன்று விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து, அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
10 Dec 2018 5:17 PM IST
"நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை" - தமிழக அரசு
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மோசமான நிலைமைக்கு செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
28 Nov 2018 10:40 AM IST
ஸ்டெர்லைட் வழக்கு : டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
29 Oct 2018 3:33 PM IST
பிரதமர் பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார், ராஜபக்சே
இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்சே தனது பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார்.
22 Oct 2018 6:29 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஐந்தாவது கட்ட விசாரணை தொடங்கியது.
21 Aug 2018 9:05 PM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : நேரில் ஆஜராக, இறந்தவருக்கு சம்மன்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.





