நீங்கள் தேடியது "Sathyamangalam Forest"

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...
17 July 2019 6:05 AM GMT

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

சாலையின் குறுக்கே ஒற்றை யானை - வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்
16 Jun 2019 9:03 PM GMT

சாலையின் குறுக்கே ஒற்றை யானை - வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்

வனத்தை ஒட்டியுள்ள சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களை மிதவேகத்தில் இயக்குமாறு வனத்துறை அறிவுரை.

யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது
15 Jun 2019 5:27 AM GMT

யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த கன மழை - சாலைகளில் வெள்ளம்
26 May 2019 5:50 PM GMT

சுமார் அரை மணி நேரம் நீடித்த கன மழை - சாலைகளில் வெள்ளம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால், சாலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - வனத்துறையினர் கண்காணிப்பு
26 May 2019 4:19 PM GMT

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - வனத்துறையினர் கண்காணிப்பு

தாளவாடி மலைப்பகுதியில் வெளியேறிய புலி ஒன்று, விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பண்ணாரி அம்மன் கோயிலில் தேங்காய் உடைப்பதற்கு அன்பளிப்பு - சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு
14 Nov 2018 11:22 AM GMT

பண்ணாரி அம்மன் கோயிலில் தேங்காய் உடைப்பதற்கு அன்பளிப்பு - சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் பணம் பெற்றுக் கொண்டு தேங்காய் உடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புலிகள் காப்பக வனப்பகுதியில் செல்ஃபி எடுத்தவருக்கு அபராதம் : வனத்துறையினர் அதிரடி
28 Oct 2018 11:44 AM GMT

புலிகள் காப்பக வனப்பகுதியில் செல்ஃபி எடுத்தவருக்கு அபராதம் : வனத்துறையினர் அதிரடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் செல்பி எடுத்த ஆசனூரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த வனத்துறையினர் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம் - நடிகர் ராஜ்குமார் மகன்
26 Sep 2018 5:52 AM GMT

நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம் - நடிகர் ராஜ்குமார் மகன்

தமது தந்தை கடத்தப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அவரது மகன் ராகவேந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்
26 Sep 2018 5:52 AM GMT

நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் சொந்த ஊர் வருகை குறித்தும், அவர் கடத்தப்பட்டது குறித்தும் உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளனர்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை...
25 Sep 2018 7:17 AM GMT

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை...

வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை.