நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம் - நடிகர் ராஜ்குமார் மகன்

தமது தந்தை கடத்தப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அவரது மகன் ராகவேந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம் - நடிகர் ராஜ்குமார் மகன்
x
* நடிகர்  ராஜ்குமார் கடத்தல் வழக்கை விசாரித்த, கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்ற நீதிபதி மணி, 9 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

* இது தொடர்பாக தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த ராஜ்குமாரின் மகன் ராகவேந்திரா,  தமது தந்தை கடத்தப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்