சுமார் அரை மணி நேரம் நீடித்த கன மழை - சாலைகளில் வெள்ளம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால், சாலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சுமார் அரை மணி நேரம் நீடித்த கன மழை - சாலைகளில் வெள்ளம்
x
சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால், சாலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வரும் நிலையில், இது போல் தொடர் மழை பெய்தால் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்