நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் சொந்த ஊர் வருகை குறித்தும், அவர் கடத்தப்பட்டது குறித்தும் உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளனர்
நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்
x
* கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். 

* ஈரோடு மாவட்டம் தொட்டகாஜனூர் என்ற மலைக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின்னாளில், கன்னட திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக பிரகாசித்த  நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் அவரது சொந்த ஊரில் வைத்து தான் கடத்தி சென்றனர். 

* கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த ஊர் மக்கள் ராஜ்குமார் வந்தது  குறித்தும் அவர் கடத்தப்பட்டது குறித்தும் நினைவு கூர்ந்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்