நீங்கள் தேடியது "Rohini IAS SPeech"

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை  திறந்து வைத்தார் முதலமைச்சர்
7 Jun 2019 6:48 AM GMT

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கவுரவ கொலை மிரட்டல் - ஆட்சியர் அலுவலகத்தில் இளம் ஜோடி தஞ்சம்...
1 Jun 2019 1:58 PM GMT

கவுரவ கொலை மிரட்டல் - ஆட்சியர் அலுவலகத்தில் இளம் ஜோடி தஞ்சம்...

கவுரவ கொலை மிரட்டல் விடுப்பதாக, பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் இளம்ஜோடி தஞ்சம்.

சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் ரோகிணி
27 May 2019 9:01 AM GMT

சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் ரோகிணி

சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சாலை வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்போம் - மலைகிராம மக்கள்
19 March 2019 11:59 AM GMT

சாலை வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்போம் - மலைகிராம மக்கள்

சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல ஆகியும் சாலை வசதி இல்லாத‌தால், தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைகிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...
21 Feb 2019 9:06 AM GMT

30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...

30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்களின் வலிமையை அதிகரிக்க சக்தி குழு தொடக்கம்...
9 Jan 2019 11:31 AM GMT

பெண்களின் வலிமையை அதிகரிக்க 'சக்தி குழு' தொடக்கம்...

பெண்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் 'சக்தி குழு' என்ற திட்டத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்...
21 Dec 2018 7:32 AM GMT

சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்...

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டப் பயனாளிகளை அலைக்கழிப்பதாக கூறி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தினத்தந்தி சார்பில் நிதியுதவி...
7 Dec 2018 9:09 PM GMT

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தினத்தந்தி சார்பில் நிதியுதவி...

நிதி உதவியை பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

நான் தமிழில் பேச தினத்தந்தி நாளிதழ் தான் காரணம் - ஆட்சியர் ரோகிணி
6 Dec 2018 7:36 PM GMT

நான் தமிழில் பேச தினத்தந்தி நாளிதழ் தான் காரணம் - ஆட்சியர் ரோகிணி

மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த தான் தற்போது தமிழில் பேசி வருவதற்கு தினத்தந்தி நாளிதழுக்கு முக்கிய பங்கு உண்டு என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

90 ஆண்டுகளை கடந்தும் உறுதியுடன் உள்ள நாட்டாமை கட்டடம் - புனரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
13 July 2018 9:09 AM GMT

90 ஆண்டுகளை கடந்தும் உறுதியுடன் உள்ள நாட்டாமை கட்டடம் - புனரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

90 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் கட்டப்பட்ட நாட்டாமை கட்டடத்தை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.