நீங்கள் தேடியது "rivers"

கொட்டித்தீர்த்த கனமழை - ஆறுகளில் வெள்ளம்.. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
25 July 2021 12:37 PM GMT

கொட்டித்தீர்த்த கனமழை - ஆறுகளில் வெள்ளம்.. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்

கொட்டித்தீர்த்த கனமழை - ஆறுகளில் வெள்ளம்.. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்

மலையேறி, ஆறுகளை கடந்து தடுப்பூசி.. சுகாதாரத் துறையுடன் கைகோர்த்த ராணுவம்
10 Jun 2021 6:38 AM GMT

மலையேறி, ஆறுகளை கடந்து தடுப்பூசி.. சுகாதாரத் துறையுடன் கைகோர்த்த ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் மலைகளை கடந்து, ஆறுகளை ஆபத்தாக பயணித்து தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி செய்தி தொகுப்பு..

மாநில நதிகளை இணைக்க அறிவிப்புகள் வேண்டும்  - தனபதி
31 Jan 2019 8:09 AM GMT

மாநில நதிகளை இணைக்க அறிவிப்புகள் வேண்டும் - தனபதி

ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்றபோது அறிவித்த திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தனபதி வலியுறுத்தியுள்ளார்.

மூணாறில் இயற்கை திரைப்பட விழா - இயற்கை குறித்த விழிப்புணர்வை உருவாக்க முயற்சி
25 Jan 2019 11:22 PM GMT

மூணாறில் இயற்கை திரைப்பட விழா - இயற்கை குறித்த விழிப்புணர்வை உருவாக்க முயற்சி

கேரள மாநிலம் மூணாறில் இயற்கை சார்ந்த திரைப்பட விழா தொடங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியை கேரள அரசு எடுத்து வருகிறது.

ஆறுகளில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது எப்படி? : தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி
29 Oct 2018 7:18 AM GMT

ஆறுகளில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது எப்படி? : தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆறுகளில் ஆலைக்கழிவுகள் ஏதும் கலப்பதில்லை - அமைச்சர் கே.சி.கருப்பணன்
18 Oct 2018 12:14 PM GMT

"ஆறுகளில் ஆலைக்கழிவுகள் ஏதும் கலப்பதில்லை" - அமைச்சர் கே.சி.கருப்பணன்

தமிழக ஆறுகளில் ஆலைக்கழிவுகள் ஏதும் கலப்பதில்லை என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக் கழிவு நீர்
14 Oct 2018 8:04 PM GMT

நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக் கழிவு நீர்

நொய்யல் ஆற்றில் கலக்கும் திருப்பூர் சாயக் கழிவு நீரால், 19 மாவட்ட மக்களுக்கு தோல் மற்றும் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.