மூணாறில் இயற்கை திரைப்பட விழா - இயற்கை குறித்த விழிப்புணர்வை உருவாக்க முயற்சி
கேரள மாநிலம் மூணாறில் இயற்கை சார்ந்த திரைப்பட விழா தொடங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியை கேரள அரசு எடுத்து வருகிறது.
கேரள மாநிலம் மூணாறில் இயற்கை சார்ந்த திரைப்பட விழா தொடங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியை கேரள அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயற்கையின் அத்தியாவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் இந்த இயற்கை சார்ந்த திரைப்பட விழா நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இயற்கை, காடுகள், பறவைகள், ஆறுகள் சம்பந்தமான திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இதில் சினிமா மீதும் இயற்கையின் மீதும் ஆர்வம் கொண்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
Next Story