ஆறுகளில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது எப்படி? : தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆறுகளில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது எப்படி? : தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி
x
கும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அண்மை காலமாக ஆறு குளங்களில் ஏற்படும் அதிக உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆற்றில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது , பாதுகாப்பாக படகு சவாரி செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்