நீங்கள் தேடியது "Rajeshwari"

நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
11 March 2020 9:20 AM GMT

நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
11 Feb 2020 12:30 PM GMT

பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன என்று, ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்க, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது - ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
6 Nov 2019 8:05 PM GMT

"முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது" - ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு

சமூக செயல்பட்டாளர் முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆயுள் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் மனு : சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய 4  வாரம் அவகாசம்
5 Nov 2019 9:54 AM GMT

ஆயுள் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் மனு : சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம்

ஆயுள் தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நான்கு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

நெல்லை முன்னாள் மேயர்  கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு
29 July 2019 1:11 PM GMT

"நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு"

நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட மாரியம்மாள் - 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலம்...?
25 July 2019 12:22 PM GMT

படுகொலை செய்யப்பட்ட மாரியம்மாள் - 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலம்...?

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வீட்டில் வேலை பார்த்த மாரியம்மாளும் படுகொலை செய்யப்பட்டார்.

கருணை அடிப்படையில் மகனை விடுதலை செய்ய வேண்டும் -  ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி
23 Sep 2018 8:55 PM GMT

"கருணை அடிப்படையில் மகனை விடுதலை செய்ய வேண்டும்" - ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி

"7 தமிழர்கள் விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது" - ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்