செக் மோசடி வழக்கில் கைதான தயாரிப்பாளர் - வாட்ஸ்ஸப்பில் வெளியான ஆடியோ..

x

பிரபல தயாரிப்பாளரான சிவசக்தி பாண்டியனை செக் மோசடி வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில், பெண் தயாரிப்பாளரான ராஜேஸ்வரி என்பவர், தயாரிப்பாளர்கள் சங்கம் குறித்து அச்சங்க உறுப்பினர்கள் இருக்க கூடிய வாட்ஸ் அப் குறிப்பில் கருத்து தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்