நீங்கள் தேடியது "Prohibition"

ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கிற்குத் தடை
15 Feb 2021 10:01 AM GMT

ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கிற்குத் தடை

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோழி, வாத்து, முட்டைகள் கொண்டு வர தடை - தமிழக கால்நடைத்துறை உத்தரவு
8 Jan 2021 2:58 PM GMT

கோழி, வாத்து, முட்டைகள் கொண்டு வர தடை - தமிழக கால்நடைத்துறை உத்தரவு

கோழி, வாத்து, முட்டைகள் கொண்டு வர தடை தமிழக கால்நடைத்துறை உத்தரவு

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
14 Oct 2019 5:18 AM GMT

"தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்" - மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விவகாரம் : லட்டு வழங்க அட்டை பெட்டி பயன்படுத்த முடிவு
1 Dec 2018 12:40 PM GMT

திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விவகாரம் : லட்டு வழங்க அட்டை பெட்டி பயன்படுத்த முடிவு

திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை அடுத்து பக்தர்களுக்கு லட்டு வழங்க அட்டை பெட்டிகளை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அக்டோபர் 2ம் தேதி மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் - மூத்த தலைவர்  குமரி ஆனந்தன்
29 Sep 2018 1:42 PM GMT

அக்டோபர் 2ம் தேதி மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் - மூத்த தலைவர் குமரி ஆனந்தன்

காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்குகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Sep 2018 2:13 AM GMT

தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

0 சதவீத சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது உத்தரவிட்டது.

8 வழி பசுமை சாலை திட்டப்பணிகள்- நில பரிவர்த்தனை மேற்கொள்ள தடை
1 Aug 2018 1:42 AM GMT

8 வழி பசுமை சாலை திட்டப்பணிகள்- நில பரிவர்த்தனை மேற்கொள்ள தடை

8 வழி பசுமை சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் பட்டா நிலங்களில் எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.