அக்டோபர் 2ம் தேதி மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் - மூத்த தலைவர் குமரி ஆனந்தன்

காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்குகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2ம் தேதி மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் - மூத்த தலைவர்  குமரி ஆனந்தன்
x
* காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்குகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

* பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உள்ளிட்டவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

* தேர்தலின் போது சொன்ன வாக்குறுதி எதையும்  பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்