கோழி, வாத்து, முட்டைகள் கொண்டு வர தடை - தமிழக கால்நடைத்துறை உத்தரவு

கோழி, வாத்து, முட்டைகள் கொண்டு வர தடை தமிழக கால்நடைத்துறை உத்தரவு
கோழி, வாத்து, முட்டைகள் கொண்டு வர தடை - தமிழக கால்நடைத்துறை உத்தரவு
x
கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் தமிழகம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. நன்கு சமைத்த கோழி உணவுகளை சாப்பிடுவதால் பறவைகாய்ச்சல் மனிதருக்கு வர வாய்ப்பில்லை, எனவே மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றும் கால்நடைதுறை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்