நீங்கள் தேடியது "Power Minister"

அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
19 May 2019 5:48 PM GMT

"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.

பெட்டியை சீல் வைக்கும் வரை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
22 March 2019 6:08 AM GMT

பெட்டியை சீல் வைக்கும் வரை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி

பூத் ஏஜென்டாக செல்லும் அதிமுக மற்றும் கூட்டணியினர் கண்ணும் கருத்துமாக பணியாற்றவேண்டும் என அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் - அமைச்சர் தங்கமணி
24 Jan 2019 8:33 AM GMT

"காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்" - அமைச்சர் தங்கமணி

சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மின்வாரிய  உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி
20 Jan 2019 4:20 PM GMT

மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

காய்கறி கழிவுகள் மூலம் 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி...
13 Jan 2019 5:39 AM GMT

காய்கறி கழிவுகள் மூலம் 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி...

பொது மக்களிடம் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள் மூலம் தினமும் 500 கிலோவாட் மின் உற்பத்தி செய்து தெருவிளக்குகள் மற்றும் சந்தைகளுக்கு பயன்படுத்தி வருவதாக நெல்லை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

விவசாயிகள் பிரச்சினை : முதல்வர் தலையிட வேண்டும் - கொங்கு ராஜாமணி
4 Jan 2019 6:39 PM GMT

விவசாயிகள் பிரச்சினை : முதல்வர் தலையிட வேண்டும் - கொங்கு ராஜாமணி

உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், தமிழக அரசு நல்ல தீர்வு தந்தால், போராட்டத்தை விலக்கி கொள்ள தயார் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது.

விளைநிலங்கள் வழியாக 66  உயர் மின் கோபுரங்கள் : 33 விவசாயிகள் இழப்பீட்டு தொகையை பெற சம்மதம்
4 Jan 2019 3:38 AM GMT

விளைநிலங்கள் வழியாக 66 உயர் மின் கோபுரங்கள் : 33 விவசாயிகள் இழப்பீட்டு தொகையை பெற சம்மதம்

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி , எழுமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வழியாக 66 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன.

புயல் பாதிப்பு பகுதிகளுக்கு 95% மின்சாரம் - அமைச்சர் தங்கமணி
29 Dec 2018 11:27 AM GMT

"புயல் பாதிப்பு பகுதிகளுக்கு 95% மின்சாரம்" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட பூமிபூஜை விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர்.

மின்சார தொழிலாளர்கள் புயலை விட வேகமாக பணியாற்றினார்கள் - அமைச்சர் தங்கமணி
27 Dec 2018 11:53 AM GMT

மின்சார தொழிலாளர்கள் புயலை விட வேகமாக பணியாற்றினார்கள் - அமைச்சர் தங்கமணி

மின்சார ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மின்சார தொழிலாளர்கள் புயலை விட வேகமாக பணியாற்றினார்கள் - அமைச்சர் தங்கமணி
27 Dec 2018 11:52 AM GMT

"மின்சார தொழிலாளர்கள் புயலை விட வேகமாக பணியாற்றினார்கள்" - அமைச்சர் தங்கமணி

"மின்சார ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி...
3 Oct 2018 9:41 PM GMT

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி...

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலையை மத்திய அரசு தடுத்துவிடும் - தமிழிசை
18 Sep 2018 7:07 PM GMT

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலையை மத்திய அரசு தடுத்துவிடும் - தமிழிசை

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலையை மத்திய அரசு தடுத்துவிடும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.