"மின்சார தொழிலாளர்கள் புயலை விட வேகமாக பணியாற்றினார்கள்" - அமைச்சர் தங்கமணி

"மின்சார ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" - அமைச்சர் தங்கமணி
x
கஜா புயல் வந்த வேகத்தை விட,  அதிக வேகமாக பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற மின்வாரிய தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு எதிராக அரசு செல்லாது எனவும், திறந்த மனதோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்றும் தங்கமணி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்