விவசாயிகள் பிரச்சினை : முதல்வர் தலையிட வேண்டும் - கொங்கு ராஜாமணி

உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், தமிழக அரசு நல்ல தீர்வு தந்தால், போராட்டத்தை விலக்கி கொள்ள தயார் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது.
x
விவசாய நிலங்களின் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், தமிழக அரசு நல்ல தீர்வு தந்தால், போராட்டத்தை விலக்கி கொள்ள தயார் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது. சென்னையில், "தந்தி டிவி" க்கு பேட்டி அளித்த போராட்டக்குழு தலைவர் கொங்கு ராஜாமணி, இந்த தகவலை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்