நீங்கள் தேடியது "pond"

குளத்தை தூர்வாரிய போது கிடைத்த சாமி - ஆர்வத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்
16 Aug 2019 11:20 PM GMT

குளத்தை தூர்வாரிய போது கிடைத்த சாமி - ஆர்வத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் குளத்தை தூர் வாரிய போது, 4 முகங்கள் கொண்ட பிரம்ம சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட 3 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.