#JUSTIN || ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பலி.. தூத்துக்குடியில் பேரதிர்ச்சி

x

குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு. தூத்துக்குடி அருகே பேரூரணி கிராமத்தில் குளத்தில் மூழ்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு. உறவினர்களுடன் குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம். குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு. விபத்து குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்