திருப்பதி ஏழுமலையான் கோவில் குளத்தில் குளிக்க இன்று முதல் தடை

x

திருப்பதி ஏழுமலையான் கோவில் குளத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் நடைபெற உள்ள வருடாந்திர பிரமோற்சவத்திற்காக கோயில் குளம் புனரமைக்கப்படுகிறது. தெப்பகுளத்தில் தண்ணீர் அகற்றப்பட்டு கீழ்பகுதி சுத்தம் செய்யப்பட்டு, குழாய்களில் இருக்கும் சிறு பழுதுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கிணறுகள் மேலும் சுத்தம் செய்யப்பட்டு வண்ணம் தீட்டுதல் மற்றும் பிற புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்