குளத்தில் தீயணைப்பு வீரர்களை திணற விட்ட ஐபோன்

x

கேரளாவில், கோவில் குளத்தில் தவறி விழுந்த ஆப்பிள் ஐபோனை, தீயணைப்புத் துறையினர் மீட்டு அதன் உரிமையாளரிடம் வழங்கினர்.

மலப்புரம் அருகே உள்ள கோவிலுக்கு சரத் என்பவர் தனது குடும்பத்துடன் தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

அப்போது, கோவில் குளத்தில் கால் நனைத்தபோது, அவரது சட்டைப் பையில் இருந்த ஆப்பிள் ஐபோன் குளத்தில் தவறி விழுந்தது.

தொடர்ந்து, தகவலின்பேரில் வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின் செல்போனை மீட்டு, சரத்திடம் ஒப்படைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்