நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை... குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர் - சென்னையில் வாகன ஓட்டிகள் அவதி

x

சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த திடீர் கனமழை/சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்/சாலைகளில் தேங்கிய நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்/பெருங்குடி உலக வர்த்தக மையம் அருகே 5 அடி உயரத்திற்கு தேங்கியுள்ள மழைநீர்/சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால், பணிக்கு செல்வோர் கடும் அவதி


Next Story

மேலும் செய்திகள்