நீங்கள் தேடியது "People Crowd"
3 April 2020 10:54 AM GMT
கபசுர குடிநீர் வாங்க சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவிந்த மக்கள்
சிதம்பரத்தில் உள்ள சித்த மூலிகை கடையில் கபசுர குடிநீர் மருந்தை வாங்குவதற்கு மக்கள கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
30 March 2020 10:19 AM GMT
கொரோனாவுக்கு மருந்து தான் என்ன ?
சீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கொடுக்கப்பட்டது.
24 March 2020 2:00 AM GMT
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி
கொரோனா பரவலை தடுக்க வீட்டிலேயே இருங்கள் என அரசு வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 Nov 2018 9:14 PM GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் விற்பனை ஜோர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபான கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
5 Nov 2018 12:03 PM GMT
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்க வேண்டும் - விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மட்டும் தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
5 Nov 2018 11:49 AM GMT
பட்டாசு வெடிப்பவர்களை கைது செய்யும் அதிகாரம் போலீசுக்கு இல்லை - வழக்கறிஞர் வசந்தகுமார்
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கும் நபர்களை கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வசந்தகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
5 Nov 2018 8:49 AM GMT
விபத்தில்லா தீபாவளிக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - தீயணைப்புத்துறையின் ஆலோசனை
தீபாவளியை முன்னிட்டு, தீ காயமற்ற விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்புதுறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
5 Nov 2018 2:25 AM GMT
வீட்டிற்குள் திடீர் வெடி சத்தம் - இளைஞர் படுகாயம்
திருச்சி உறையூர் சின்னசெட்டி தெரு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
5 Nov 2018 1:38 AM GMT
நாளை கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நாளை கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
4 Nov 2018 3:27 PM GMT
களைகட்டும் தீபாவளி விற்பனை - குவியும் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.