கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி
கொரோனா பரவலை தடுக்க வீட்டிலேயே இருங்கள் என அரசு வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க வீட்டிலேயே இருங்கள் என அரசு வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* கோயம்பேடு மட்டுமின்றி, தாம்பரம், பெருங்களத்தூரில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
* கூட்டம் கூட கூடாது என்ற கொரோனா விழிப்புணர்வு காற்றில் பறந்ததா...? என்ற அச்சம் தான் எழுகிறது.
* கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை மத்திய அரசு முடக்க உத்தரவிட்ட நிலையில், இங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
* சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கே எழுகிறது.
*
Next Story