நீங்கள் தேடியது "NitinGadkari"

யார் தடுத்தாலும் எட்டு வழிச்சாலை அமையும் - பொன்.ராதாகிருஷ்ணன்
15 April 2019 5:55 AM GMT

"யார் தடுத்தாலும் எட்டு வழிச்சாலை அமையும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை அமைய, மக்கள் விரும்பினால், யார் தடுத்தாலும், அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.