நீங்கள் தேடியது "Mullai periyar dam"

முல்லை பெரியாறு வழக்கு - தலைமை நீதிபதி புதிய உத்தரவு
13 Aug 2022 2:05 PM GMT

முல்லை பெரியாறு வழக்கு - தலைமை நீதிபதி புதிய உத்தரவு

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகள்...

பெரியாறு அணை கண்காணிப்பு துணை குழுவை கலைக்க கோரி மனு - மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க நோட்டீஸ்
22 Sep 2020 10:23 AM GMT

பெரியாறு அணை கண்காணிப்பு துணை குழுவை கலைக்க கோரி மனு - மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க நோட்டீஸ்

முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு துணை குழுவை கலைக்கக்கோரிய விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முல்லை பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு -முன்னேற்பாடுகள், மராமத்து பணிகளை பார்வையிட்டனர்
25 Jun 2020 4:49 PM GMT

முல்லை பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு -முன்னேற்பாடுகள், மராமத்து பணிகளை பார்வையிட்டனர்

கேரளாவில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பெரியாறு அணையில் செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

முல்லை பெரியாறு அணை பகுதியில்  வாகன நிறுத்தம்? - கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
4 July 2019 7:53 AM GMT

முல்லை பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம்? - கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

முல்லை பெரியாறு விவகாரத்தில், உச்ச நதிமன்ற உத்தரவை கூட பின்பற்ற மாட்டீர்களா என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை தொடங்குகிறது : முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு இன்று ஆய்வு
4 Jun 2019 4:56 AM GMT

தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை தொடங்குகிறது : முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு இன்று ஆய்வு

8 மாதங்களுக்கு பின்னர், மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழுவினர் இன்று முல்லைபெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

கர்நாடகா, முல்லை பெரியாறில் அணை கட்ட கூடாது - வைகோ
10 April 2019 2:30 AM GMT

கர்நாடகா, முல்லை பெரியாறில் அணை கட்ட கூடாது - வைகோ

கர்நாடகா மற்றும் கேரளாவில் அணை கட்டுவது தடுக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
21 Aug 2018 1:52 PM GMT

பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

தேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் பாசனத்துக்காக, பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.