#BREAKING || முல்லைப் பெரியாறு அணை - உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை | Mullai Periyar Dam

x
  • "முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்".
  • "சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திர அமைப்பைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும்" .
  • உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை
  • "அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்".
  • "ஆய்வின் போது தமிழ்நாடு, கேரள அரசு அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும்".
  • "ஆய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்"- கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.

Next Story

மேலும் செய்திகள்