முல்லைப் பெரியாறு அணையில் நீரை பாசனத்துக்கு திறந்து விட விவசாயிகள் மனு - ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்

x

விவசாயிகள் கோரிக்கை - உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு

முல்லை பெரியாறு அணையில் இருந்து போதுமான நீரை பாசனத்துக்கு திறந்து விட உத்தரவிடக்கோரி விவசாயிகள் சார்பில் பொதுநல மனு தாக்கல்

விவசாயிகளின் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு



Next Story

மேலும் செய்திகள்