முல்லைப் பெரியாறு அணை திறப்பு

x

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் விவசாய சாகுபடிக்காக 300 கன அடி தண்ணீர் திறப்பு இதில் 14707 ஏக்கர் பயன்படுவதுடன் 120நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்