நீங்கள் தேடியது "LS Polls"

வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - கதிர் ஆனந்த், தி.மு.க. வேட்பாளர்
17 July 2019 11:55 AM GMT

வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - கதிர் ஆனந்த், தி.மு.க. வேட்பாளர்

வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்தார்

தனித்து போட்டியிட காரணம் என்ன...? - சீமான் விளக்கம்
5 May 2019 9:44 PM GMT

தனித்து போட்டியிட காரணம் என்ன...? - சீமான் விளக்கம்

மக்கள் மீதுள்ள நம்பிக்கையே தனித்து போட்டியிடக் காரணம் என சீமான் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...
25 April 2019 1:16 AM GMT

ராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...

தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது - தமிழிசை
24 April 2019 2:32 AM GMT

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது - தமிழிசை

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
23 April 2019 1:49 AM GMT

நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தலுக்கான 3 -ஆம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.

3ம் கட்டத் தேர்தல் - கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு...
23 April 2019 12:53 AM GMT

3ம் கட்டத் தேர்தல் - கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு...

கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

கேரளாவில் நாளை வாக்குப்பதிவு - வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்
22 April 2019 8:51 AM GMT

கேரளாவில் நாளை வாக்குப்பதிவு - வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்

கேரள மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்.

பொன்னமராவதி ஆடியோ சர்ச்சை விவகாரத்தில் மக்கள்  அமைதி காக்க வேண்டும் - வைகோ
21 April 2019 8:44 AM GMT

பொன்னமராவதி ஆடியோ சர்ச்சை விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் - வைகோ

பொன்னமராவதி, பொன்பரப்பி மோதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தி உள்ளார்.

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...
21 April 2019 4:21 AM GMT

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

சர்ச்சை வாட்ஸ்அப் ஆடியோ விவகாரம் : நடவடிக்கை கோரி 22 கிராமமக்கள் சாலைமறியல்
20 April 2019 8:58 AM GMT

சர்ச்சை வாட்ஸ்அப் ஆடியோ விவகாரம் : நடவடிக்கை கோரி 22 கிராமமக்கள் சாலைமறியல்

அறந்தாங்கி அடுத்த ஏம்பலில் 22 கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு
20 April 2019 8:50 AM GMT

10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக திருவள்ளூர், கடலூர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளது.

பொன்னமராவதி மோதல் : 1000 பேர் மீது வழக்கு பதிவு
20 April 2019 7:32 AM GMT

பொன்னமராவதி மோதல் : 1000 பேர் மீது வழக்கு பதிவு

பொன்னமராவதி மோதல் தொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.