பொன்னமராவதி மோதல் : 1000 பேர் மீது வழக்கு பதிவு

பொன்னமராவதி மோதல் தொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
பொன்னமராவதி மோதல் தொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சர்ச்சை ஆடியோவை வெளியிட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோதல் காரணமாக அங்குள்ள ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 49 ஊராட்சிகளில் அடுத்த மூன்று தினங்களுக்கு144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்