நீங்கள் தேடியது "Parayan"

நாடு திசைமாறி போய்க்கொண்டிருப்பதாக கவலை - திருமாவளவன்
29 April 2019 6:15 PM GMT

நாடு திசைமாறி போய்க்கொண்டிருப்பதாக கவலை - திருமாவளவன்

சாதியவாதிகள், மதிவாதிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளால், நாடு திசை மாறி போய்க்கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார்.

ராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...
25 April 2019 1:16 AM GMT

ராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...

தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது - தமிழிசை
24 April 2019 2:32 AM GMT

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது - தமிழிசை

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

பொன்னமராவதி ஆடியோ சர்ச்சை விவகாரத்தில் மக்கள்  அமைதி காக்க வேண்டும் - வைகோ
21 April 2019 8:44 AM GMT

பொன்னமராவதி ஆடியோ சர்ச்சை விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் - வைகோ

பொன்னமராவதி, பொன்பரப்பி மோதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தி உள்ளார்.

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...
21 April 2019 4:21 AM GMT

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

சர்ச்சை வாட்ஸ்அப் ஆடியோ விவகாரம் : நடவடிக்கை கோரி 22 கிராமமக்கள் சாலைமறியல்
20 April 2019 8:58 AM GMT

சர்ச்சை வாட்ஸ்அப் ஆடியோ விவகாரம் : நடவடிக்கை கோரி 22 கிராமமக்கள் சாலைமறியல்

அறந்தாங்கி அடுத்த ஏம்பலில் 22 கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பொன்னமராவதி மோதல் : 1000 பேர் மீது வழக்கு பதிவு
20 April 2019 7:32 AM GMT

பொன்னமராவதி மோதல் : 1000 பேர் மீது வழக்கு பதிவு

பொன்னமராவதி மோதல் தொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொன்னமராவதி மோதல் : 49 கிராமங்களில் நீடிக்கும் 144 தடை உத்தரவு
20 April 2019 7:18 AM GMT

பொன்னமராவதி மோதல் : 49 கிராமங்களில் நீடிக்கும் 144 தடை உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்பட பதற்றமான சில இடங்களுக்கு நகரப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.