நாடு திசைமாறி போய்க்கொண்டிருப்பதாக கவலை - திருமாவளவன்

சாதியவாதிகள், மதிவாதிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளால், நாடு திசை மாறி போய்க்கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார்.
x
சாதியவாதிகள், மதிவாதிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளால், நாடு திசை மாறி போய்க்கொண்டிருப்பதாக  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார். சென்னையில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் மறைந்த சிலம்பொலி செல்லப்பா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்