நீங்கள் தேடியது "kovil"

தமிழில் அர்ச்சனை செய்ய தடை இல்லை : குறிப்பிட்ட மொழியில்  அர்ச்சனை செய்ய நீதிமன்றம் வற்புறுத்த முடியாது
3 Sep 2021 10:09 AM GMT

தமிழில் அர்ச்சனை செய்ய தடை இல்லை : "குறிப்பிட்ட மொழியில் அர்ச்சனை செய்ய நீதிமன்றம் வற்புறுத்த முடியாது"

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிலம், வீடு, கடைகளில் வசிப்போர்: ஆன்லைனில் வாடகை செலுத்தும் வசதி
30 Aug 2021 11:24 AM GMT

கோயில் நிலம், வீடு, கடைகளில் வசிப்போர்: ஆன்லைனில் வாடகை செலுத்தும் வசதி

கோயில் நிலம், வீடு, கடைகளில் வசிப்போர் ஆன்லைனில் வாடகை செலுத்தும் வசதி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

திருமண பாக்கியம் தரும் சீவலப்பேரி துர்க்கை அம்மன் - விமரிசையாக நடக்கும் ஆடிப்பூர திருவிழா
18 July 2019 2:37 AM GMT

திருமண பாக்கியம் தரும் சீவலப்பேரி துர்க்கை அம்மன் - விமரிசையாக நடக்கும் ஆடிப்பூர திருவிழா

தாமிரபரணி நதி பாய்ந்தோடும் நெல்லை மாவட்டத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சீவலப்பேரி துர்க்கையம்மன் பற்றி இப்போது பார்க்கலாம்...

ஆடி மாதம் ஸ்பெஷல் : கேட்ட வரங்களை தரும் கோட்டை மாரியம்மன்
17 July 2019 2:21 AM GMT

ஆடி மாதம் ஸ்பெஷல் : கேட்ட வரங்களை தரும் கோட்டை மாரியம்மன்

ஆடி மாதம் இன்று பிறந்துள்ளது. கேட்ட வரங்களை தருபவள் என பக்தர்களால் கொண்டாடப்படும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

தனியார் தொழிற்சாலையில் பறவைகள் சரணாலயம் - குவியும் பறவைகள்
5 May 2019 11:55 PM GMT

தனியார் தொழிற்சாலையில் பறவைகள் சரணாலயம் - குவியும் பறவைகள்

ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 50 ஏக்கர் நிலத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் அழிந்து வருகிறதா பறவை இனம்?
4 Jan 2019 5:57 AM GMT

கொடைக்கானலில் அழிந்து வருகிறதா பறவை இனம்?

கொடைக்கானல் மலைப்பகுதியில் பருவநிலை மாற்றம், அழிக்கப்பட்டு வரும் விவசாய நிலங்கள் மற்றும் சோலை மரங்களும் வெட்டப்படுவதால் பறவை இனம் வேகமாக அழிந்து வரும் அதிர்ச்சியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவம் : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
24 Sep 2018 7:53 AM GMT

பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவம் : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவத்தை முன்னிட்டு உதய கருட சேவை நடைபெற்றது.

எல்லையம்மன் கோயிலில் 50 அடி செடில் மரத்தில் ஏறி சுற்றிய பூசாரி
30 Aug 2018 11:44 AM GMT

எல்லையம்மன் கோயிலில் 50 அடி செடில் மரத்தில் ஏறி சுற்றிய பூசாரி

காரைக்கால் அருகே எல்லையம்மன் கோயிலின் செடில் உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.

பாகனிடம் கொஞ்சி விளையாடும் யானை
31 July 2018 9:56 AM GMT

பாகனிடம் கொஞ்சி விளையாடும் யானை

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் யானை பாகனிடம் கொஞ்சி விளையாடும் காட்சி வெளியாகி உள்ளது.