நீங்கள் தேடியது "Kerala Govt"

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள அரசு வழக்கு
14 Jan 2020 8:30 AM GMT

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள அரசு வழக்கு

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மரடு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் : கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
27 Sep 2019 9:29 AM GMT

மரடு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் : கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கேரள மாநிலம் கொச்சியில், மரடு என்ற பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை, இடிக்க உத்தரவிட்ட வழக்கில், உரிமையாளர்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைபெரியாறு நீர்பிடிப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு - கேரள அரசுக்கு நோட்டீஸ்
20 Aug 2019 9:47 AM GMT

முல்லைபெரியாறு நீர்பிடிப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு - கேரள அரசுக்கு நோட்டீஸ்

முல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், கேரள அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முல்லைபெரியாறில் புதிய அணை - ஆய்வை தொடங்கியது கேரள அரசு
13 Jun 2019 7:46 AM GMT

முல்லைபெரியாறில் புதிய அணை - ஆய்வை தொடங்கியது கேரள அரசு

தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணியை கேரள அரசு தொடங்கியுள்ளது.

சபரிமலை : பறக்கொட்டும் பாட்டு பாடி தோஷங்களுக்கு பரிகாரம் காணும் பாரம்பரிய நடைமுறை
13 Dec 2018 8:26 AM GMT

சபரிமலை : பறக்கொட்டும் பாட்டு பாடி தோஷங்களுக்கு பரிகாரம் காணும் பாரம்பரிய நடைமுறை

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் தோஷங்களுக்கு பறக்கொட்டும் பாட்டு பாடுவபர்கள் மூலம் பரிகாரம் காணும் நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

கேரள அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
21 Nov 2018 1:41 AM GMT

கேரள அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலையில் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தும் செயலில் இருந்து கேரளா அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஐயப்பன் கோவில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
5 Nov 2018 10:50 AM GMT

ஐயப்பன் கோவில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேற்கொள்ளப்படும் அன்றாட செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.