"முல்லை பெரியாறு - கேரளா ஒத்துழைக்க மறுப்பு" - தமிழக அரசு

x

முல்லை பெரியாறு அணையின் சமநிலையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்க மறுக்கிறது,உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு/முல்லை பெரியாறு அணையில் கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோரிய வழக்கு/கேரள அரசின் தடை மனப்பான்மையால், இதுவரை அணையை பலப்படுத்த முடியவில்லை - தமிழக அரசு


Next Story

மேலும் செய்திகள்