நீங்கள் தேடியது "Jallikattu Competition"

காளையர்களை மிரட்சி அடைய வைக்க தயாராகும் காங்கேயம் காளை மருது
26 Dec 2019 11:40 AM GMT

காளையர்களை மிரட்சி அடைய வைக்க தயாராகும் காங்கேயம் காளை 'மருது'

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காளைகள் தயாராகி வரும் நிலையில், சேலம் அருகே மிரட்டும் தோரணையில், காங்கேயம் காளை ஒன்று தயாராகி வருகிறது. அது குறித்த செய்தித்தொகுப்பு....

ஜல்லிக்கட்டு நடத்த தயாராகும் மதுரை : காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் காளையர்கள்
22 Dec 2019 7:41 PM GMT

ஜல்லிக்கட்டு நடத்த தயாராகும் மதுரை : காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் காளையர்கள்

ஜல்லிக்கட்டு போட்டிகள் தை மாதம் தொடங்க உள்ள நிலையில், காளைகளை தயார்படுத்தும் பணியில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பெண்கள் - நீச்சல், நடை மற்றும் மண் குத்தும் பயிற்சிகள் தீவிரம்
22 Dec 2019 9:37 AM GMT

காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பெண்கள் - நீச்சல், நடை மற்றும் மண் குத்தும் பயிற்சிகள் தீவிரம்

புதுக்கோட்டை பகுதி இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தங்கள் காளைகளை முழு வீச்சில் தயார்படுத்தி வருகின்றனர்.

களம் காண தயாராகும் காளைகள் ஆன்லைனில் பதிவு - கால்நடை மருத்துவமனையில் பணிகள் தீவிரம்
20 Dec 2019 8:37 PM GMT

"களம் காண தயாராகும் காளைகள் ஆன்லைனில் பதிவு - கால்நடை மருத்துவமனையில் பணிகள் தீவிரம்"

ஜல்லிக்கட்டில் களம் காண தயாராகும் காளைகளை, ஆன்லைனில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புனித அந்தோணியார் ஆலய திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த 700 காளைகள்
11 Feb 2019 1:45 PM GMT

புனித அந்தோணியார் ஆலய திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த 700 காளைகள்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை , திண்டுக்கல் கோட்டாட்சியர் ஜீவா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டி  : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
19 Jan 2019 6:38 AM GMT

ஜல்லிக்கட்டு போட்டி : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

ஈரோட்டில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண‌ன், உடுமலை ராதாகிருஷ்ண‌ன் ஆகியோர் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாக நடத்தகோரிய மனு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து
4 Jan 2019 2:34 AM GMT

ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாக நடத்தகோரிய மனு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரே, ஜல்லிக்கட்டை நடத்தலாமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.