ஜல்லிக்கட்டு போட்டி : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

ஈரோட்டில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண‌ன், உடுமலை ராதாகிருஷ்ண‌ன் ஆகியோர் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி  : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
x
ஈரோட்டில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண‌ன், உடுமலை ராதாகிருஷ்ண‌ன் ஆகியோர் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் 200 காளைகளும் 150 மாடு பிடி வீர‌ர்களும் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசின் தேசிய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் உட்பட பல அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான மக்களும், போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்