நீங்கள் தேடியது "failing to maintain rivers"

சென்னை நதிகளை பராமரிக்க அரசு தவறியதாக புகார் : ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
12 July 2019 10:48 AM GMT

சென்னை நதிகளை பராமரிக்க அரசு தவறியதாக புகார் : ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.