நீங்கள் தேடியது "dams"
5 July 2023 8:59 AM GMT
கேரளாவில் அணைகள் திறப்பு - கரையோர மக்களுக்கு கடும் எச்சரிக்கை
25 Nov 2019 9:08 PM GMT
"முதலமைச்சர் ராசியால் அணைகள் நிரம்பி வழிகிறது" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசி காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
28 Sep 2019 10:36 AM GMT
மேட்டூர் அணையை தூர் வாரி சரித்திர சாதனை படைத்தது அதிமுக அரசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து விவசாயிகளின் நலனை தமிழக அரசு காக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 Sep 2019 7:13 AM GMT
ஸ்டாலின் தவறான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் தவறான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
11 Aug 2019 8:08 PM GMT
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
20 May 2019 1:12 PM GMT
கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் - கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா
கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறினார்.
12 May 2019 8:15 PM GMT
மீன் வரத்து குறைவு : மீன் பிரியர்கள் அவதி
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது.
11 May 2019 7:03 AM GMT
நீண்ட வரிசையில் தண்ணீருக்கு தவமிருக்கும் பெண்கள் : முறையாக கொண்டுவரப்படாத தாமிரபரணி கூட்டுகுடிநீர்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் இரண்டு குடம் தண்ணீருக்கு காலிக்குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
19 Oct 2018 12:18 PM GMT
அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
வைகை மற்றும் மஞ்சளாறு அணைகளில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
7 Oct 2018 2:40 AM GMT
"பவானிசாகரில் 102 அடி வரையே தண்ணீர் தேக்கப்படும்" - ஈரோடு மாவட்ட ஆட்சியர்
மழை காரணமாக பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படும் என்றும் உபரி நீர் வெளியேற்றப்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
30 Sep 2018 7:48 AM GMT
ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி - 87 நாட்களுக்கு பிறகு நீக்கப்பட்ட தடை
ஒகேனக்கலில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.